2887
தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மும்பையில் மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயைச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது, மத்திய அரசு சிபிஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை ஆகிய முகமைகளைத் தவறா...

2369
கர்நாடகம், மகாராஷ்டிரம், தெலங்கானா மாநிலங்களில் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோரப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தில் சிக்கித் தவிப்போரை மீட்கும் பணிகளில் தேசியப் ப...

4128
முன்னெப்போதும் இல்லா வகையில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், அதைத் தடுக்கும் வகையில் நாட்டின் பல்வேறு நகரங்களில் ஞாயிறு முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால் கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்...

1517
வங்கி வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்க...

5088
மும்பை மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல் செய்தபோது உதவி ஆணையர் தண்ணீர் என நினைத்து சானிட்டைசரைக் குடித்த சம்பவம் அரங்கேறியது. மும்பை மாநகராட்சியில் அடுத்த நிதியாண்டுக்கான 39 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்ப...

3256
சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்துகள் மும்பையில் இருந்து விமானத்தில் பக்ரைன், இலங்கை நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. புனேயின் சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு, ஐதராப...

1245
பெல்காம் யாருக்கு என்னும் வழக்கில் தீர்ப்பளிக்கும் வரை அதை ஒன்றிய ஆட்சிப் பகுதியாக அறிவிக்கும்படி உச்சநீதிமன்றத்தை அணுகப்போவதாக மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...



BIG STORY